சீவகாருண்யம்

யார் உன்னை வெறுத்தாலும்
உன்னை நீ வெறுக்காதே.

யார் உன்னை தாழ்வாக நினைத்தாலும்
உன்னை நீ தாழ்வாக நினைக்காதே.

யார் உன்னை துன்புறுத்தினாலும்
உன்னை நீ துன்புறுத்தாதே.

யார் உனக்கு தீங்கு செய்தாலும்
உனக்கு நீ தீங்கு செய்யாதே.

சீவகாருண்யம் வெளியில் மட்டுமல்ல
உனக்குள்ளும் தான் !

You Might Also Like

Leave a Reply