பூரண விடுதலை !

வாழும் போது மரணத்தை எண்ணியவன்
மரணிக்கும் போது வாழ்வை எண்ணுகிறான்
வாழும் போது வாழ்வையும்
மரணிக்கும் போது மரணத்தையும்
பூரணமாக ஏற்றுக் கொள்பவனே
பூரண விடுதலையுற்றவன் !

You Might Also Like

Leave a Reply