என்னே ! நின் கருணை !
![](https://srigurusthalam.com/wp-content/uploads/2022/01/IMG_20220120_15530911-1.jpg)
1
பாடி பாடி அழைத்தேன்
பாடலாகிப் போனேன்
இசையாகிப் போனேன், நின்னில்
இசைந்துப் போனேன் .
என்னே ! நின் கருணை !
2
மௌனத்தினுள்ளே கசியும் ஓசை
ஓசையினுள்ளும் ஆழ்ந்திருக்கும் மௌனம் .
பாடி பாடி அழைத்தேன்
பாடலாகிப் போனேன்
இசையாகிப் போனேன், நின்னில்
இசைந்துப் போனேன் .
என்னே ! நின் கருணை !
மௌனத்தினுள்ளே கசியும் ஓசை
ஓசையினுள்ளும் ஆழ்ந்திருக்கும் மௌனம் .
Leave a Reply