ஆனந்த வாழ்வு !

அல்லும் பகலும் உழன்று
அலைகளின் ஊடே அலைந்து
அல்லல் பல பட்டு, பின்
அமைதியை உள் உணர்ந்து
ஆனந்த வாழ்வு
அமையப் பெற்றேன் !

You Might Also Like

Leave a Reply