ஏக சோதி !

அனைத்தும் நின்றன
அணையா தீபம் தெரிந்தது
அண்டியவை அகன்றன
அகழியின் கதவு திறந்தது
அரும்பொருளானது ஒளிர்ந்தது
அகத்துள்ளே வந்து அமர்ந்தது !

You Might Also Like

Leave a Reply